ஆத்திசூடிப்பாடல் வரிகள் 1 - 35
|
|
|
|
அறம் செய விரும்பு |
ஓதுவது ஒழியேல் |
நன்றி மறவேல் |
அனந்தல் ஆடேல் |
ஆறுவது சினம் |
ஔவியம் பேசேல் |
பருவத்தே பயிர் செய் |
கடிவது மற |
இயல்வது கரவேல் |
அஃகஞ் சுருக்கேல் |
மண் பறித்து உண்ணேல் |
காப்பது விரதம் |
ஈவது விலக்கேல் |
கண்டு ஒன்று சொல்லேல் |
இயல்பு அலாதன செய்யேல் |
கிழமைப்பட வாழ் |
உடையது விளம்பேல் |
ஙப் போல் வளை |
அரவம் ஆடேல் |
கீழ்மை அகற்று |
ஊக்கமது கைவிடேல் |
சனி நீராடு |
இலவம் பஞ்சில் துயில் |
|
எண் எழுத்து இகழேல் |
ஞயம்பட உரை |
வஞ்சகம் பேசேல் |
|
ஏற்பது இகழ்ச்சி |
இடம்பட வீடு எடேல் |
அழகு அலாதன செய்யேல் |
|
ஐயமிட்டு உண் |
இணக்கம் அறிந்து இணங்கு |
இளமையில் கல் |
|
ஒப்புரவு ஒழுகு |
தந்தை தாய்ப் பேண் |
அறனை மறவேல் |
|
நாள் : 21-07-2019
நேரம் : காலை 11.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை [மாணவர்கள் 30
நிமிடங்களுக்கு முன்பே வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்]கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகளைக் கவனமாகப் படித்த பிறகு விண்ணப்பப் படிவத்தைப் பதிவு செய்யவும்.
விதிமுறைகள்
தொடர்புக்கு: லலிதா: 90604464 | வளர்மதி: 91823424 | சாந்தி: 82079775
IN ENGLISH ONLY